குரு நானக் கல்லூரி
(தன்னாட்சி)
தமிழ்த்துறை
இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்
கல்வியாண்டு 2024 முதல்
TAMIL – III
: அற இலக்கியம், காப்பிய இலக்கியம் – படைப்பாக்கத் திறன் (Ethical Literature, Epics - Creative Skills)
|
PROGRAMME: For B.A., B.Sc., |
BATCH: 2024 – 2027 |
|
PART : I |
COURSE COMPONENT: Language |
|
COURSE NAME : TAMIL – III |
COURSE CODE : |
|
SEMESTER : III |
MARKS:100 |
|
CREDITS :3 |
TOTAL HOURS : 90 |
COURSE OBJECTIVE :
அற இலக்கியங்கள்
முன் வைக்கும் மதிப்பீடுகளைக் கற்றல்-காப்பியங்களின் இலக்கிய நயம் மற்றும் அவை
முன் வைக்கும் மானுட விழுமியங்களைக் கற்றல்- படைப்பாக்கத் திறன்களில் பயிற்சி
பெறுதல்.
The objective is to instill moral and ethical values by delving into the
profound tradition of Moral Literature in Tamil, while simultaneously enhancing
creative writing skills in various forms such as poetry and prose.
COURSE OUTCOME
1. Examine the structure and substance of Moral and Epic Literature
in Tamil.
2. Embody elevated ideals and moral values advocated in
Social life as portrayed in Moral and Epic Literature.
3. Conduct a critical analysis of the historical and
cultural context in which the Epics evolved
4. Showcase proficiency in writing poetry, fiction, and
conducting critical evaluations of literary works.
5. Demonstrate theatrical abilities including acting,
scriptwriting, and directing.
அலகு –
1
25 மணி நேரங்கள்
அ. திருக்குறள்
அறத்துப்பால் - மெய்யுணர்தல் – அதிகாரம் 36
இன்பத்துப்பால் – நலம் புனைந்துரைத்தல் - அதிகாரம் 112
நாலடியார் –“நட்பில் பிழை பொறுத்தல்’’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள முதல் 5 பாடல்கள் (221, 222, 223, 224, 225)‘நல்லாரெனத்தாம்’, ‘ செறுத்தோறுடைப்பினுஞ்’, ‘இறப்பவே’, ‘மடிதிரைதந்திட்ட’, ‘இன்னாசெயினும்’ எனத் தொடங்கும் பாடல்கள்)
ஆ. இன்னா நாற்பது - 3 பாடல்கள்(1, 7, 16) ‘பந்தம் இல்லாத’, ‘ஆற்றல் இல்லாதான்’, ‘உண்ணாதுவைக்கும்’, எனத் தொடங்கும்பாடல்கள்.
இ. இனியவை நாற்பது - 3 பாடல்கள் (14,16, 22, ) ‘குழவி தளர்நடை’, ‘கற்றார் முன் கல்வி’, ‘ வருவாய் அறிந்து’, எனத் தொடங்கும்
பாடல்கள்.
ஈ. பிற்கால நீதி இலக்கியம்; அவ்வையார் - 5 பாடல்கள் (4, 7, 9, 14,17)
“வாக்குண்டாம்”–‘அட்டாலும்’, ‘நீரளவேயாகுமாம்’, ‘தீயாரைக்’, ‘கானமயிலாடக்’ ‘அற்றகுளத்தின்’ எனத் தொடங்கும்
பாடல்கள்
அலகு –
2
20 மணி நேரங்கள்
சிலப்பதிகாரம் – கானல் வரி – தெரிந்தெடுக்கப்பட்ட பகுதி (முதல் 155அடிகள்)
மணிமேகலை – சக்கரவாளக் கோட்டம் காதை தெரிந்தெடுக்கப்பட்ட பகுதி (முதல் 156 அடிகள்)
அலகு – 3
20 மணி நேரங்கள்
அ. கம்பராமாயணம் – பாலகாண்டம் : மிதிலை காட்சிப்
படலம் - தெரிந்தெடுக்கப்பட்ட
பாடல்கள் (4 முதல் 15 பாடல்கள், 23 முதல் 43 பாடல்கள் வரை)
ஆ. பெரியபுராணம் – அதிபத்த நாயனார் புராணம் முழுவதும் (20 பாடல்கள்)
இலக்கணம் - அணி இலக்கணம் - (முதல் மூன்று அலகில் உள்ள செய்யுள் பகுதியில் இடம் பெறுபவை.)
அலகு – 4 பாடந்தழுவிய
இலக்கிய வரலாறு 15 மணி நேரங்கள்
பதினெண் கீழ்க்கணக்கு
நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள்
அலகு – 5 படைப்பாக்கத் திறன் 15 மணி நேரங்கள்
அ. கதை எழுதுதல் - கருப்பொருள் கொடுத்து ஒரு பக்கக் கதை எழுதுதல்
ஆ. கவிதை எழுதுதல் - தலைப்பு தொடர்பாக புதுக்கவிதை
எழுதுதல்
இ. நாடகம் பயிற்சி - ஓரங்க நாடகம் - பயிற்சி மட்டும்
பரிந்துரைக்கப்பட்டநூல்
தொகுப்பு நூல், தமிழ்த்துறைப்
பாடத் திட்டக் குழு, குரு நானக் கல்லூரி, சென்னை.
பார்வைநூல்கள் :
- உ.வே.சா, மணிமேகலை,டாக்டர்
உ.வே.சா.நூல் நிலையம், 2008
- கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
.வை.மு (உ.ஆ), கம்பராமாயாணம், உமா
பதிப்பகம், சென்னை – 2006.
- சுதந்திரமுத்து.மு, படைப்புக்
கலை, அறிவுப் பதிப்பகம், சென்னை
: 2002
- தமிழண்ணல், புதிய
நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, மீனாட்சி
புத்தக நிலையம், மதுரை, புதிய
பதிப்பு
- வேங்கடசாமி
நாட்டார்( உ.ஆ),சிலப்பதிகாரம் மூலமும்
உரையும்,ராமையா பதிப்பகம்
- ஜெயம்.அ., சந்திரலேகா
வைத்தியநாதன், தமிழிலக்கிய வரலாறு,ஜனகா
பதிப்பகம் சென்னை, 2013
இணையதளம் : https://kalloorithamizh.blogspot.com/,
thamizhthuthu.com .,www.tamilvu.org
QUESTION PAPER PATTERN:
|
Section |
Question Component |
Numbers |
Marks |
Total |
|
A |
Answer ANY 10 questions out
of 12. |
1-12 |
3 |
30 |
|
B |
Short
Answer Answer any
5 out of 7questions |
13-19 |
6 |
30 |
|
C |
Essay Answer any
4 out of 6 questions |
20-25 |
10 |
40 |
|
TOTAL MARKS |
100 |
|||
BREAK UP OF QUESTIONS FOR THEORY
|
Unit |
Sec. A |
Sec. B |
Sec. C |
|
I |
2 |
2 |
2 |
|
II |
2 |
1 |
1 |
|
III |
3 |
1 |
1 |
|
IV |
3 |
2 |
1 |
|
V |
2 |
1 |
1 |
|
Total |
12 |
7 |
6 |
No comments:
Post a Comment