Sunday, December 15, 2013

2013-14 தமிழ் பாடத்திட்டம் - முதலாமாண்டு-இரண்டாம் பருவம்

சென்னைப் பல்கலைக் கழகம் 2013-14
பகுதி-1. தமிழ்-புதிய பாடத்திட்டம்
முதலாண்டு இரண்டாம் பருவம்

அலகு : 1 தமிழ் இலக்கிய வரலாறு
அ. சிற்றிலக்கிய வரலாறு
ஆ. கிருத்துவ இலக்கிய வரலாறு
இ. இசுலாமிய இலக்கிய வரலாறு
ஈ. காப்பிய இலக்கிய வரலாறு

அலகு : 2 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
1. நந்திக் கலம்பகம்
2. முத்தொள்ளாயிரம்
3. தமிழ் விடு தூது

அலகு : 3 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
1. திருக்குற்றாலக் குறவஞ்சி (குறத்தி மலைவளம் கூறுதல்)
2. முக்கூடல் பள்ளு (நாட்டு வளம்)
3. இயேசு பிரான் பிள்ளைத் தமிழ் (செங்கீரைப் பருவம் முதல் 5
செய்யுள்கள்)

அலகு : 4 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
நளவெண்பா (கலி நீங்கு காண்டம்)

அலகு : 5 (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
சீறாப்புராணம் (மானுக்குப் பிணை நின்ற படலம்)

அலகு : 6 மொழிப் பயிற்சி
இலக்கணக் குறிப்புகள்: பண்புத்தொகை, வினைத்தொகை
உம்மைத் தொகை, உருவகம், உவமைத் தொகை,
வேற்றுமைத் தொகை, அன்மொழித் தொகை, இருபெயரொட்டுப்
பண்புத்தொகை

ஒரு பொருள் குறித்த பல சொற்கள்
பல பொருள் குறித்த ஒரு சொல்
அகர வாpசைப்படுத்துதல்
ஒருமை - பன்மை மயக்கம்
பிறமொழிச் சொற்களை நீக்குதல்

1 comment:

  1. சார் செமஸ்டர் 2 நந்திக்களம்பகம் எப்போ குப்லாட் பண்ணுவீங்க

    ReplyDelete